தமிழ் வினா விடை :
81. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விடை: இளங்கோவடிகள்
82. 'அளி' என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை: கருணை
83. தமிழின் முதல் காப்பியம் எது?
விடை: சிலப்பதிகாரம்
84. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை?
விடை: முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
85 இரட்டை காப்பியங்கள் எவை?
விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை
86. சோழ மன்னனுக்கு உரிய பூ எது?
விடை: ஆத்தி பூ
87. 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்னும் பாடலடியை கொண்ட இலக்கியம் எது?
விடை: சிலப்பதிகாரம்
88. 'மேரு' என்பது எம்மலையைக் குறிக்கும் குறிக்கும்?
விடை: இமயமலை
89. 'தார் ' என்பதன் பொருள் யாது?
விடை: மாலை
90. கதிரவனின் மற்றொரு பெயர் என்ன?
விடை: ஞாயிறு
91. வெண்குடை என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.....................
விடை: வெண்மை + குடை
92. பொற்கோட்டு என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.....................
விடை: பொன்+ கோட்டு
93. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்...................
விடை: கொங்கலர்
94. அவன் + அளிபோல் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்..................
விடை: அவனளிபோல்
95. 'திகிரி' என்பதன் பொருள் என்ன?
விடை: ஆணைச்சக்கரம்
96. பாரதியாரின் இயற்பெயர் யாது?
விடை: சுப்பிரமணியன்
97. பாரதியாரின் முப்பெரும் காப்பியங்கள் எவை?
விடை: கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.
98. பாரதியாருக்கு 'பாரதி' என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தவர் யார்?
விடை: எட்டயபுர மன்னர்
99. 'காணி' என்பது எதனைக் குறிக்கும் சொல்?
விடை: நில அளவைக் குறிக்கும் சொல்
100. 'கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் படவேணும்' - என்று பாடிய கவிஞர் யார்?
விடை: பாரதியார்
101. 'காணிநிலம்' பாடலின் ஆசிரியர் யார்?
விடை: பாரதியார்
102. 'கேணி' என்பதன் பொருள் யாது?
விடை: கிணறு
103. 'மாடங்கள்' என்பதன் பொருள் என்ன?
விடை: மாளிகையின் அடுக்குகள்
104. 'நன்மாடங்கள்' என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்..................
விடை: நன்மை + மாடங்கள்
105. 'நிலத்தினிடையே' என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் எது?
விடை: நிலத்தின் + இடையே
106. கலைச்சொல்: வலஞ்சுழி-clockwise
107. கலைச்சொல்: இடஞ்சுழி-Anti clockwise
108. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்ன?
விடை: அரை மாத்திரை
109.கலைச்சொல்: தொடுதிரை-Touch screen
110. கலைச்சொல்: தேடுபொறி- Search Engine.
குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்
81. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விடை: இளங்கோவடிகள்
82. 'அளி' என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை: கருணை
83. தமிழின் முதல் காப்பியம் எது?
விடை: சிலப்பதிகாரம்
84. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை?
விடை: முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
85 இரட்டை காப்பியங்கள் எவை?
விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை
86. சோழ மன்னனுக்கு உரிய பூ எது?
விடை: ஆத்தி பூ
87. 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்னும் பாடலடியை கொண்ட இலக்கியம் எது?
விடை: சிலப்பதிகாரம்
88. 'மேரு' என்பது எம்மலையைக் குறிக்கும் குறிக்கும்?
விடை: இமயமலை
89. 'தார் ' என்பதன் பொருள் யாது?
விடை: மாலை
90. கதிரவனின் மற்றொரு பெயர் என்ன?
விடை: ஞாயிறு
91. வெண்குடை என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.....................
விடை: வெண்மை + குடை
92. பொற்கோட்டு என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.....................
விடை: பொன்+ கோட்டு
93. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்...................
விடை: கொங்கலர்
94. அவன் + அளிபோல் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்..................
விடை: அவனளிபோல்
95. 'திகிரி' என்பதன் பொருள் என்ன?
விடை: ஆணைச்சக்கரம்
96. பாரதியாரின் இயற்பெயர் யாது?
விடை: சுப்பிரமணியன்
97. பாரதியாரின் முப்பெரும் காப்பியங்கள் எவை?
விடை: கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.
98. பாரதியாருக்கு 'பாரதி' என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தவர் யார்?
விடை: எட்டயபுர மன்னர்
99. 'காணி' என்பது எதனைக் குறிக்கும் சொல்?
விடை: நில அளவைக் குறிக்கும் சொல்
100. 'கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் படவேணும்' - என்று பாடிய கவிஞர் யார்?
விடை: பாரதியார்
101. 'காணிநிலம்' பாடலின் ஆசிரியர் யார்?
விடை: பாரதியார்
102. 'கேணி' என்பதன் பொருள் யாது?
விடை: கிணறு
103. 'மாடங்கள்' என்பதன் பொருள் என்ன?
விடை: மாளிகையின் அடுக்குகள்
104. 'நன்மாடங்கள்' என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்..................
விடை: நன்மை + மாடங்கள்
105. 'நிலத்தினிடையே' என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் எது?
விடை: நிலத்தின் + இடையே
106. கலைச்சொல்: வலஞ்சுழி-clockwise
107. கலைச்சொல்: இடஞ்சுழி-Anti clockwise
108. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்ன?
விடை: அரை மாத்திரை
109.கலைச்சொல்: தொடுதிரை-Touch screen
110. கலைச்சொல்: தேடுபொறி- Search Engine.
குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்
No comments:
Post a Comment